தொல்லைக்கோடுகள்

கூறுபோட்டு பூமியில்
வேறுபாட்டை வைத்தவன்தான்,
படத்தில்
கோடுகள் போட்டு
நாடுகள் என்றுசொல்லி
நமக்குள் பிரிவினைவேர்
நன்றாக ஊன்றவைத்தான்..

தொல்லைக்குக் காரணம்
எல்லைக்கோடுகள்தானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jan-19, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே