பிறப்பு, இறப்பு

பிறப்பைத் தடுக்கவும் தெரியும்
பிறந்ததை அழிக்கவும் தெரியும்
என்ற இறுமாப்பில் அலையும் மனிதன்....
இறப்பை நிறுத்தவோ இறக்கவோ
செய்தல் முடியாது ஒருபோதும்
என்று தெரிந்தும் , இவை இரண்டிற்கும்
காரணம் ஒருவன் உள்ளான் என்பதை
உணராதிருத்தல் ஏனோ.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jan-19, 10:19 pm)
பார்வை : 122

மேலே