காட்சி அருள்வோம்

#காட்சி அருள்வோம்

கண்கள் அகந்தன்னை உணர்த்திடும் கண்ணாடி
அவையில்லாதோர் அலைகிறார் ஒளி தேடி
வெளிச்சமும் இருள்தானே விழியில்லார்க்கு
ஈயலாம் இறந்தபின் காட்சிகளை அவர்க்கு..!

-சொ. சாந்தி-

எழுதியவர் : சொ.சாந்தி (3-Feb-19, 3:15 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 328

மேலே