வெண்மலர்த் தோட்டத்தில் மெல்ல அவள்வந்தாள்

வெண்மலர்த் தோட்டத்தில் மெல்ல அவள்வந்தாள்
செண்பகத் தோட்டத்தில் சித்திர மாய்நின்றாள்
நண்பகல் வெய்யி லினில்நடந்தாள் சூடிய
தண்மலர்கள் தம்மனம் வாடியது நோகுமிவள்
வெண்மலர்ப் பாதமென் றே !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-19, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே