தனிமையின் சுகம்

யாருமில்லா அறையின் அந்த மின்சார ஒளி.,
மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் மெல்லிசை.,
என்னை மயக்கிய அந்த ஒற்றைக் குரலின் இனிமை.,
என் உணர்வைக் கிறுக்க ஒரு பேனா மற்றும் காகிதம்.,
என்னை என்றோ அழ வைத்த சில நொடிகளின் நினைவு.,
இதுபோதும்...,
தனிமை ரணமானதல்ல...!
என் தனிமையும் சுகமானது...!!

எழுதியவர் : நதி (15-Feb-19, 3:02 pm)
Tanglish : thanimaiyin sugam
பார்வை : 338

மேலே