உலகத் தாய்மொழி தினம்

பனையோலையில் பிறந்து பாறைதனில் தவழ்ந்தாய்
அச்சுகளில் வாழ்ந்து மின்னணுவில் மிதந்தாய்...

காலத்தைக் கடந்தும் கன்னித்தாயாய் வாழி...!
ஞாலத்தின் தொன்மொழியே வாழி ...!
யாம் தொழும் தென்னவளே வாழி...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (21-Feb-19, 1:30 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 148

மேலே