பிரிதலின் வலி

புரிந்து கொள்வாள்
என நினைத்தேன்
பிரிந்து கொல்வாள்
என நினைக்கலேன்
கானல் நீரை நம்பி
கடல் நீரை கைவிட்டாள்
காட்சிகள் யாவும் பிழையானது
சாட்சியம் வெற்று மொழியானது
சில சமயங்களில்
வேற்று மொழியாகவும் ஆனதே ........

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (22-Feb-19, 3:21 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : piridhalin vali
பார்வை : 251

மேலே