கர்வம்
எல்லாம் தெரியும்
என்ற கர்வம்
என்னை செவிடாக்கி
போனது
செவிடாகிப் போனதால்
சிந்தை குருடாகி
நின்றது
குருடாகி நின்றதால்
மனம் ஊமையாகிப்
போனது
ஊமையாகிப் போனதால்
உணர்வு ஊனமாகி
தவித்தது..,
எல்லாம் தெரியும்
என்ற கர்வம்
என்னை செவிடாக்கி
போனது
செவிடாகிப் போனதால்
சிந்தை குருடாகி
நின்றது
குருடாகி நின்றதால்
மனம் ஊமையாகிப்
போனது
ஊமையாகிப் போனதால்
உணர்வு ஊனமாகி
தவித்தது..,