இருட்டு எருமை

என்னதான்
நிலவு வானத்தில் இருந்தும்

வீதி விளக்குகள்
தெருவிலிருந்தும்

"ஒளிபரப்பை"ச் செய்து கொண்டு இருந்தாலும்

சகதியில் கிடக்கும் எருமைகளைப் போல்

படுத்துக்கொண்டிருந்தது

இருட்டு.

எழுதியவர் : முத்து naadan (31-Aug-11, 6:40 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 281

மேலே