வாழ்க்கை

ஒருநாள் வாழ்க்கை தான்
நாம் வாழ்வது

ஓடுகிறோம் தேடுகிறோம்
எப்போது நிலையானதை அடைவோமென்று

அடையும் அந்த ஒருநாள்காக.....

புரிந்தாலும் நடப்பதிற்கில்லை

ரசிக்கும் கண்களும்
சுவைக்கும் நாவும்
நல்ல சிந்தனையும்

ஒவ்வொருநாளும் நிலைத்துவாழ போதுமென்று....

எழுதியவர் : சங்கீத் ஜோனா (28-Feb-19, 4:52 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
Tanglish : vaazhkkai
பார்வை : 515

மேலே