தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்
கள்ளம் இல்லாதொரு,
உள்ளம் கொண்டவனை,
காவியம் பாட காத்திருந்தேன்...
காவியம் பாட காத்திருந்தேன்....
கண்ணுக்கு கண்ணாக,
வளர்த்தோரை விடுத்து,
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்...
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்....
கள்ளம் இல்லாதொரு,
உள்ளம் கொண்டவனை,
காவியம் பாட காத்திருந்தேன்...
காவியம் பாட காத்திருந்தேன்....
கண்ணுக்கு கண்ணாக,
வளர்த்தோரை விடுத்து,
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்...
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்....