தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்

கள்ளம் இல்லாதொரு,
உள்ளம் கொண்டவனை,
காவியம் பாட காத்திருந்தேன்...
காவியம் பாட காத்திருந்தேன்....

கண்ணுக்கு கண்ணாக,
வளர்த்தோரை விடுத்து,
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்...
தெய்வத்தை கோவிலில் தேட கண்டேன்....

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (11-Mar-19, 11:28 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 77

மேலே