ஓர் சொல்லிலா கவிதை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
மாலைத் தென்றலும் அங்கு வீசினால் குளிர்ச்சி
மௌனமாய் நீயும் வந்தால் நிலவின் பாதை
மனமெல்லாம் ஓர் சொல்லிலா கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-19, 4:27 pm)
பார்வை : 90

மேலே