அன்பாஅக்கறையா

ஒவ்வொரு நொடியும்
இருவரும் சண்டையிட்டாலும்
ஒரு நொடி உன்னை காணாவிட்டால்
பதறுகிறது என் உள்ளம்.
நான் தொலைத்தது
உன்னையா?? என்னையா?? என்று...

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (21-Mar-19, 10:18 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
பார்வை : 100

மேலே