கன்றிலே

குட்டியிலே இருக்குது
கூடுதல் அழகு,
குரலைக் கேட்டதும்
வரும்
உருவம் தெரியுது..

கழுதை என்றாலும்
கன்றில் அழகுதான்,
தற்குறியானாலும்
தாய்க்குப் பிள்ளைதான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Mar-19, 6:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 35

மேலே