காதல்
நதிக்கும் கடலுக்கும் காதல்
நதி கடலோடு கூடி தன்னையே
கடல் நீரில் கரைத்துக்கொள்ள
கடலோ அலையலையாய் ஆர்ப்பரித்து
கரைமணலைத் தேடி ஓடி தழுவுகின்றதே
பாவம் நதிதான் என்ன செய்யும்

