சருகுகளாய்

சூரியனோடு சண்டையிட்டு
கலைப்பறியா

இலைகள் முதிர்ந்தப்
பின்னே

உதிர்வதும் வேதனையே

மனநலம் பிழன்ற
சுயநலக்கூட்டம்

அறுத்துவிடுகிறதே அடியோடு

இருந்ததடம் கூட
தெரியாது

குருத்துகளும் சருகுகளாய்
மண்ணிற்கு உரமாக

எழுதியவர் : நா.சேகர் (28-Mar-19, 11:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 141

மேலே