மாற்றான் தோட்டத்து மல்லிகை

மாற்றான் தோட்டத்து மல்லிகை
**************************************
மாற்றான் தோட்டத்து மீது
மோகம் கொண்டவன்....!!!
தன் தோட்டத்து மல்லிகை பூ பறித்தால் வாடிவிடும் என்று ... பக்கத்து தோட்டத்து மல்லிகைப்பூ மீது ஏங்கிச் சென்றான்..! தலைவன் ஒருவன்.....!!!
"ஆசையில் ஒரு நாள்.".

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (2-Apr-19, 2:58 pm)
பார்வை : 794

மேலே