காதல்

கவிதை
கலைத்தது நின்றது
ஸ்வாசத்திற்காக
என்னவள்
பெயரை
சொன்னேன்!
களைத்த கவிதை
திளைத்து கூறியது
மறுபடி களைப்பு வராதா?
அவள் பெயரை கேட்க!

எழுதியவர் : (5-Apr-19, 9:12 pm)
சேர்த்தது : Venkatesh
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே