மகாத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்

பட்டப்பகலில்
நான்குபேர் துரத்திச் சென்று
அப்பாவி ஒருவனை
கழுத்திலே நான்கு வெட்டு…
இரத்தக்கரை அரிவாளுடன்
ஒருத்தன் சொன்னான்
மச்சான் "சம்பவம் இனிதேநிறைவடைந்தது "
இடம் - காந்திசாலை ??

எழுதியவர் : வருண் மகிழன் (23-Apr-19, 3:15 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 50

மேலே