சண்டைகளும் சுகம் தான்
என்னவனே!
காதலில் சில சண்டைகளும்
சுகம் தான்
மழைக்குப் பின் வரும் மண்வாசனை போல்.
சண்டைக்குப் பின் வரும் சில
கெஞ்சல்களும் பல கொஞ்சல்களும்
மனதிற்க்கு என்றுமே சுகம் தான்.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
