வந்தாள் நின்றாள் காதலானாள்
பூவை புன்னகையில்
கவிதையானாள்
பூக்களுடன் சேர்ந்து
சேலையில் சோலையானாள்
தென்றலுடன் நடந்து வர
அசையும் சிலையானாள்
என்முன்னே வந்தாள் நின்றாள்
காதலானாள் !
பூவை புன்னகையில்
கவிதையானாள்
பூக்களுடன் சேர்ந்து
சேலையில் சோலையானாள்
தென்றலுடன் நடந்து வர
அசையும் சிலையானாள்
என்முன்னே வந்தாள் நின்றாள்
காதலானாள் !