பலமாய்

ஓங்கித் தட்டினான் கதவை,
உடைந்துவிட்டது-
இரவின் அமைதி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-May-19, 7:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே