காலம்
உன்னுள் கரையும் யாவும்
காலமாகும் ,அது
சொற்கள் தேடும்.
மிதவையின் உள்ளே,
தனிமை கூட்டில்
காட்சிகள் கூட
கனவுகள் காணும்.
உன்னுள் கரையும் யாவும்
காலமாகும் ,அது
சொற்கள் தேடும்.
மிதவையின் உள்ளே,
தனிமை கூட்டில்
காட்சிகள் கூட
கனவுகள் காணும்.