தனிமை மொழி

உன்னுள் யாவும் தனிமை தேடும் கவிதையாகும் சுகங்கள் கூடும்
மழையும் வானம் உரிமையாகும் காலம் யாவும் கரைந்து போகும்
சொல்லின் தேவை மழலை யாகும்

எழுதியவர் : Saravana kumar (26-May-19, 1:39 pm)
சேர்த்தது : saravanakumar93
பார்வை : 176

மேலே