saravanakumar93 - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : saravanakumar93 |
இடம் | : |
பிறந்த தேதி | : 31-Aug-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 43 |
உன்னுள் யாவும் தனிமை தேடும் கவிதையாகும் சுகங்கள் கூடும்
மழையும் வானம் உரிமையாகும் காலம் யாவும் கரைந்து போகும்
சொல்லின் தேவை மழலை யாகும்
கருணை மழையில்
முதல் துளி
அவள்
என் கற்பனை சுமை தாங்கும்
என்னுள் ஒளியும் அவள்
எல்லோர் அன்பிலும்
நகலும் அவள்
காட்சிப்பிழை இல்லா
என் காலம் அவள்
இயற்கையின் எல்லையில்
என்றும் புத்துயிர் அவள்
என் அன்னையே
இது போதும் என் வாழ்விலே
உன்னுள் கரையும் யாவும்
காலமாகும் ,அது
சொற்கள் தேடும்.
மிதவையின் உள்ளே,
தனிமை கூட்டில்
காட்சிகள் கூட
கனவுகள் காணும்.
நீண்ட மௌனம்,
வெயில் பார்க்க
விழுகிறது
பூ, மண்ணில்
அதன் இசையை ரசிக்கிறது
பூவின் இலை
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.
அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.
அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றி
அரசு பள்ளிகள் ,
அரசு மதுபானக்கடைகளாக
தரம் உயர்த்தப்படும் !
சத்துணவு முட்டைகள் ,
வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படும் !
கல்விமுறைகள் யாவும் ,
தனியாருக்கு
தாரை வார்க்கப்படும் !
எச்சாதியினருக்கும்
கல்வி போய் சேரும் ,
பணமிருப்பின் !
மகன் எஸ்எஸ்எல்சி
முடிப்பதற்கே - தந்தை
வீஆர்எஸ் வாங்க நேரிடும் !
தங்கம் இறக்குமதி ,
சதவிகிதத்தில்
பூஜ்யமாக குறையும் !
நகை விற்று பள்ளி ,
வீடு விற்று கல்லூரி என
வீதிக்கு வரக்கூடும் !
வரதட்சணையாக
முதுநிலை பட்டயம் ,
கேற்கக்கூடும் !
பணக்காரர்கள் பட்டியலில் ,
முதல் நூறு இடங்களில் ,
கல்வி நிலைய
உரிமையாளர்கள் இருப்பர் !
கல்லூரி
சிறகுகளில்
சிலுவை அறைந்த
பறவை இது
ரசாயன வாடையில் தன்
ரசமிழந்த
காற்று இது
உதிக்கும் சூரியனோடு
சிரிக்கும் மலர்களோடு
இனிக்கும் நிலவோடு
இருக்க நேரமில்லை
அலாரங்களோடு
அலுத்துப் போன
வாழ்வு இது
அன்று
விடியலை எண்ணி
கண் அயர்ந்தேன்
இன்று
விடியாதே என
தவம் கிடக்கிறேன்
ரசனை அழிந்து போனது
ரசிக்க மறந்து
போனது
கவிதை கூட
தொலைவாய் ஓடி
போனது
மனதினுள் குமுறும்
எரிமலையில்
மெல்ல சாகிறது
எனது சுயம்
இனி இதுதான்
நிரந்தரமா
ஏனோ பெரும் பயம்
கடந்து போன
பேருந்தில்
இதுவும் கடந்து போகும்
என வசனம்
நண்பர்கள் (5)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

முகருணாசபா ரெத்தினம்
திருவாரூர்

உதயசகி
யாழ்ப்பாணம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
