மயக்கம்

உன் கருவிழி மலரில்
மதுர தேன் அருந்தி மயங்கி போனதடி என் மனம்!

உன் இதழ் ஓர புன்னகையால்
என் இதயத்தில் ஒத்தடம்
அந்த நொடி பொழுதில்!

என் இதயத்தின் மயக்கம் நீங்கி போனதடி!
என் ஜீவன் மறுபிறவி எடுக்குதடி!

எழுதியவர் : சுதாவி (27-May-19, 2:48 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : mayakkam
பார்வை : 302

மேலே