தனிமை
உயிருடன் கலந்த ஒன்றை
என் உணர்வுக்குள் தேக்கி
என் நினைவுக்குள் வைத்து
என் விழிகள் தரும் கண்ணீர்
துளிகளால் வெளியேற்ற,
என் மனம் தனிமை கொண்டது...
உயிருடன் கலந்த ஒன்றை
என் உணர்வுக்குள் தேக்கி
என் நினைவுக்குள் வைத்து
என் விழிகள் தரும் கண்ணீர்
துளிகளால் வெளியேற்ற,
என் மனம் தனிமை கொண்டது...