மரமே
இடி மின்னல் தாக்கியும் ,
உன் மீது
யாரும் மோதி
இறந்து விட கூடாது
என்ற
நெடுஞ்சாலை துறையின்
நல்லெண்ணமா
சாலையோர மரங்களின் ( உன்)
கொலைக்கு
இடி மின்னல் தாக்கியும் ,
உன் மீது
யாரும் மோதி
இறந்து விட கூடாது
என்ற
நெடுஞ்சாலை துறையின்
நல்லெண்ணமா
சாலையோர மரங்களின் ( உன்)
கொலைக்கு