தனிமைவெற்றி

தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும்,
துயரத்தை துடைக்கவும்,
தூண்போல் நின்று- துணையாய் காக்கவும்.
ஆள் இல்லையே

சிரித்து பேசவும்,
சிந்தனை கவரவும்,
தனிமை தகர்க்கவும்,
கவலைகள் கொட்டவும்.
ஆள் இல்லையே

கைகோர்த்து சுற்றிவர,
கனவுகளுக்கு ஊக்கமளிக்கிர
ஆள் இல்லையே

விருந்தோம்பல் இல்லை-விசாரிக்கவே ஆள் இல்லை.

தேவைக்கு நாடி, நன்றிமறந்து நடைக்கட்டும் நல்லோர் தேவை இல்லை........ தனித்து ஓடு,
தனித்துவதோடு பயணி,
தன்னம்பிக்கையோடு எதிர்நீச்சலிடு...
வாழ்க்கை கடலை கடந்து வெல்வாய்.😍💪-Manivel

எழுதியவர் : manivel murugan (25-Jun-19, 1:10 am)
சேர்த்தது : மணிவேல்
பார்வை : 897

மேலே