அதே வலை

வலைபின்னும் சிலந்தி
விழுவதில்லை தன்வலையில்,
மற்றவர்களுக்கு வலைவிரித்து
மாட்டிக்கொள்பவன் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Jun-19, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே