வாழ்க்கை

மாங்காய்ப் புளிக்கும் காயாய் அதுவே
செங்காயில் புளிப்போடு இனிக்கும் பின்
பழுத்து பழமாய் இனிக்கும் நாவிற்கு
அதுபோல் அமைவதுதான் வாழ்வும்
பருவங்கள் மாற மாற

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jul-19, 12:14 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 414

மேலே