ஆட்சியாளர்களே

ஊரெல்லாம் தண்ணீர்
பஞ்சம்

நாற்பது வருடமாய்
தண்ணீரிலேயே

மூழ்கி இருந்தவர்
வெனியே

வந்திருக்கின்றார்
அவரைக் காண

வரிசையாக வரும்

ஆட்சியாளர்களே
அவர்

காதில் கொஞ்சம்
போட

உங்கள் காதுகளில்
வாங்கிக்

கொள்ளுங்கள்
எங்கள்

துயரத்தை..,

எழுதியவர் : நா.சேகர் (12-Jul-19, 7:06 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 119

மேலே