புதுகவிதை
பா வகை இல்லை ...
எதுகை மோனை எதுவும் தேவையில்லை...
படிக்கும் விதம்தான் சந்தம்...
சொற்களுக்கான பந்தம்...
அது கற்பனைக்கடலுக்குச் சொந்தம்!
கவிதை புனைய எந்தம்
தமிழுக்குப் புதுவழி நித்தம்!
மரபினைத் தள்ளி வைத்து,
இலக்கணம் தள்ளி வைத்து,
யாப்பில்லாமல் யாக்கப்படுவது...
-புதுகவிதை!...