அச்சச்சுவை

கைவுதற கால்நடுங்க வாயுலர மெய்வியர்ப்ப
கண்ணீர் அரும்ப கயல்விழியாள் நின்றாள்
குதித்தோடும் மானலைத்தச் செங்கண் புலிவந்து
தன்முன்னே நின்ற பொழுது.

எழுதியவர் : சண்முக ப்ரியா .கி (14-Jul-19, 11:00 pm)
சேர்த்தது : சண்முக ப்ரியா கி
பார்வை : 88

மேலே