அச்சச்சுவை
கைவுதற கால்நடுங்க வாயுலர மெய்வியர்ப்ப
கண்ணீர் அரும்ப கயல்விழியாள் நின்றாள்
குதித்தோடும் மானலைத்தச் செங்கண் புலிவந்து
தன்முன்னே நின்ற பொழுது.
கைவுதற கால்நடுங்க வாயுலர மெய்வியர்ப்ப
கண்ணீர் அரும்ப கயல்விழியாள் நின்றாள்
குதித்தோடும் மானலைத்தச் செங்கண் புலிவந்து
தன்முன்னே நின்ற பொழுது.