விதி

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா

-- இப்படிக்கு வருத்தம் விதி

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (16-Jul-19, 11:56 am)
Tanglish : vidhi
பார்வை : 1305

மேலே