குழந்தைகளா

குழந்தைகளா கூலிகளா கொடுமையான அவலநிலை .
மழலைகளின் நிலையிதுவா மரணிக்கும் மனிதநேயம் .
கழனிமேடு செப்பனிடும் காலத்தின் கொடுமையிது .
பழங்கதையும் இதுவல்ல

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Jul-19, 11:03 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kuzhanthaigalaa
பார்வை : 85

மேலே