பகுத்துண்டு
இருப்பதில் கொஞ்சம்
பகிர்ந்து கொடுத்து,
இணைந்து உண்பதில்
ஏழ்மை விலகுகிறது..
பதுக்க ஆரம்பிக்கும்போது,
பஞ்சம் வருகிறது-
பாதகத்தில் முடிகிறது...!
இருப்பதில் கொஞ்சம்
பகிர்ந்து கொடுத்து,
இணைந்து உண்பதில்
ஏழ்மை விலகுகிறது..
பதுக்க ஆரம்பிக்கும்போது,
பஞ்சம் வருகிறது-
பாதகத்தில் முடிகிறது...!