அன்றும் இன்றும்

மரங்களை வெட்டிவிட்டு
அன்று
மாடி வீடு கட்டினான்..

இன்று,
மரங்கள் வளர்கின்றன
மாடியில்-
வீடு பாழடைந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Aug-19, 7:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anrum intrum
பார்வை : 210

மேலே