வழிகாட்டியாய்

இடுகாட்டைக் காட்டியே
இறந்து கிடக்கின்றன வழியில்-
சாலையில் மலர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Aug-19, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 122

மேலே