முத்துருளும் மோகனப் பேழை தனைத்திறந்தாய்

முத்துருளும் மோகனப் பேழை தனைத்திறந்தாய்
சத்தமிலா சந்தத்தில் என்கவிதை தாளமிட
புத்தகம் முற்றும் நிறைத்துவிட்டாய் புன்னகையால்
நித்தமும் மாலைதோ றும்வரும் தேயாத
சித்திரைத் தேன்நில வே

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-19, 8:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே