முத்துருளும் மோகனப் பேழை தனைத்திறந்தாய்
முத்துருளும் மோகனப் பேழை தனைத்திறந்தாய்
சத்தமிலா சந்தத்தில் என்கவிதை தாளமிட
புத்தகம் முற்றும் நிறைத்துவிட்டாய் புன்னகையால்
நித்தமும் மாலைதோ றும்வரும் தேயாத
சித்திரைத் தேன்நில வே
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா