புன்னகையில் நீ எழுதுவது புதுக்கவிதையா
புன்னகையில் நீ எழுதுவது
புதுக்கவிதையா
புத்தகத்தில் நான் எழுதுவது
புதுக்கவிதையா
செவ்விதழ் சித்திரமே
செந்தமிழ்ப் புத்தகமே
புன்னகையில்
மூடியிருந்தாலும் திறந்த்திருந்தாலும்
வாசிக்கப்படும் ஒரே புத்தகம்
நீ தானடி !