amma
கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து
கண்டதும் தூக்கி கொஞ்சி
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க
தன் உடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்பு தாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
