பஜகோவிந்த பக்தி வெண்பா

1 .
பஜகோவிந் தம்பஜகோ விந்தம்சொல் மூடநெஞ்சே
நின்கால மும்முடிந்து காலனுன்முன் நிற்கையில்
காக்குமோசொல் லும்பொரு ளும் ?

கவிக்குறிப்பு :
ஆதி சங்கரரின் தத்துவார்த்தமான பஜகோவிந்த துதியின்
சில பாக்களை வெண்பா வடிவில் பார்ப்போம் .

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-19, 8:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே