பிரிவு

அவள்
பிரிவின் வலிகளை
கவிதையாய் எழுதி கப்பலாய்
செய்து கண்ணீரில்
விடுகிறேன்........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (15-Sep-19, 4:44 am)
பார்வை : 1313

மேலே