கோபம்
உன்னை முன்னமே பார்த்திருந்தால் ஷாஜஹான் மும்தாஜிக்கு தாஜ்மஹால் கட்டியிருக்கமாட்டன் உன்னையே கட்டியிருப்பான்!
உன்னைவிட என்னவள் அழகுதான் தேயிந்துப்போனது நிலா!
பூக்கடைக்காரன் இளமங்கையின் புன்னகை ரசிக்க
வாடிப்போயின
வசந்த மலர்கள்!
உ[ஒ]ன்னைவிட்டு
ஒன்றை வர்ணித்தால் கோபம் வரும் எங்களூர் பெண்களுக்கு.
-தமிழ் மகிழ்.