கோபம்

உன்னை முன்னமே பார்த்திருந்தால் ஷாஜஹான் மும்தாஜிக்கு தாஜ்மஹால் கட்டியிருக்கமாட்டன் உன்னையே கட்டியிருப்பான்!

உன்னைவிட என்னவள் அழகுதான் தேயிந்துப்போனது நிலா!

பூக்கடைக்காரன் இளமங்கையின் புன்னகை ரசிக்க
வாடிப்போயின
வசந்த மலர்கள்!


உ[ஒ]ன்னைவிட்டு
ஒன்றை வர்ணித்தால் கோபம் வரும் எங்களூர் பெண்களுக்கு.
-தமிழ் மகிழ்.

எழுதியவர் : தமிழ் மகிழ் (16-Sep-19, 4:48 am)
சேர்த்தது : தமிழ் மகிழ்
Tanglish : kopam
பார்வை : 73

மேலே