அழகிய கவிதை
உயிரையும் மெய்யையும் உருக்கி
உயிர்மெய் கலந்து
கவிதைகள் பல படைக்கிறேன்
நித்தமும்…
ஆனாலும்
உன் உதடு உதிர்க்கும்
..ம்ம்… போல்
அழகாய் இருப்பதில்லை
எதுவும் . . .
உயிரையும் மெய்யையும் உருக்கி
உயிர்மெய் கலந்து
கவிதைகள் பல படைக்கிறேன்
நித்தமும்…
ஆனாலும்
உன் உதடு உதிர்க்கும்
..ம்ம்… போல்
அழகாய் இருப்பதில்லை
எதுவும் . . .