அன்றும் இன்றும் காதல்

தொடுவதும்
விடுவதுமாய் தொலைந்துவிடுகிறது
இன்றைய காதல்!
காதல் என்பது
தூய அன்பு அது யார் மேல் வேண்டுமானால் வரலாம் ......
(ஆனால்)
காமம்
நம்மை நேசிக்கும்
ஒருவர்
துணைவி மீது துணைவன்
மீது மட்டும் வருவதுதான்.
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்