கவிதை என்று
பூக்கள் புகழ் பெற்றது புன்னகையால்
புன்னகை புகழ் பெற்றது உன் செவ்விதழ்களால்
இதை என் தமிழ் வரிகளில் வைத்தேன்
வரிகள் கவிதை என்று பெயர் பெற்றது !
பூக்கள் புகழ் பெற்றது புன்னகையால்
புன்னகை புகழ் பெற்றது உன் செவ்விதழ்களால்
இதை என் தமிழ் வரிகளில் வைத்தேன்
வரிகள் கவிதை என்று பெயர் பெற்றது !