கீழடி

உயிரினில் விதைந்து
உணர்விலே பரந்து
இன்பத்தேனினில் நனைத்து
நாவினால் சுவைத்த என் தமிழே !
இந்த பிறவியும் வரம் தான்
உந்தன் மகனாய் விதைந்ததை கண்டு !

எழுதியவர் : கவின்குமார் (22-Sep-19, 12:16 pm)
சேர்த்தது : கவின்குமார்
Tanglish : thamizh
பார்வை : 78

மேலே