வலிகள்- சகி

தன் கணவன்
மற்ற பெண்களுடன்
தன் சுகத்தை பரிமாறி கொண்டால்கூட தாங்கி
மனைவிகள் ஏனோ
தனக்கு மட்டுமே
சொந்தமான பாசத்தை மற்ற பெண்களுடன் தன் கணவன்
பங்கு கொள்வதை ஏனோ
தாங்கிக்கொள்ள முடியாமல்
தவிக்கின்றனர்.....

எழுதியவர் : சகி சங்கீதா (5-Oct-19, 5:57 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 87

மேலே